"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
என்னைச்சுற்றி விதியாடும்
ஆட்டம் புரியவிலை தான்
ஆனால் எனக்காக மண்ணில்
எதையும் விட்டவில்லையென
மட்டும் புரிகின்றது।
ஒவ்வெரு தோல்விகளும்
சொல்லும்படம் இதுவாக இருக்க
நான் காரணமேயின்றி நடகின்றேனோ
காலமே பதில்லெழுத்தட்டும்!!
Post a Comment
No comments:
Post a Comment