"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
தோற்றுக்கொண்டே இருக்கின்றேன்
தோல்விகள் வெற்றியடையும் வரை
காத்துக்கொண்டே இருக்கிறேன்
காலங்கள் பேசும் வரை
நினைத்துக்கொண்டே இருபேன்
நினைத்தது கிடைக்கும் வரை
Post a Comment
No comments:
Post a Comment