"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
அச்சம்கொண்டபெண்மை
மிச்சமீதிவாழ்கைதேடி கால்களுக்கு
விலங்கை பூட்டுகின்றது !!
பாதம் பரத்தும் உயிர்
போகும்மென்ற போதைகொண்ட
உலமாவதால்!! பிறப்பிற்கும்
இறப்பிற்கும் அர்த்தம்மில்ல
வாழ்கையே பெண்ணை
தேடிப்பெற்றுக்கொண்டதால்
Post a Comment
No comments:
Post a Comment