எதையெடுத்தும் நான் கொடுக்கவில்லை
மாமா
நான் கற்பனையுலகவானில்பறக்கவில்லை மாமா
நீ தந்த நான்
உன்னோடு பிறந்திறந்து
காலக்காகிதமாய்
நினைவுக்குள் மறைந்தே
போனோம் மாமா
இருந்தும்
அக்கம்பக்கம்
அவரவர் கொடுப்பதை நாமாய்
சும்மா கொடுக்க சுகமாய்
இருக்கு மாமா கேட்டாலும்
கிடைக்காது நீயில்லா
நான் மாமா !!1

No comments:
Post a Comment