எதையெடுத்தும் நான் கொடுக்க
நான் கற்பனையுலகவானில்
பறக்கவில்லை இப்போ மாமா
நீ தந்த நான்
உன்னோடு பிறந்திறந்து
காலங்கள் காகிதமாய்
நினைவுக்குள் மறைந்தே
போனோம் மாமா
இரும்தும் அக்கம்பக்கம்
அவரவர் கொடுப்பதை நாமாய்
சும்மா கொடுக்க சுகமாய்
இருக்கு மாமா கேட்டாலும்
இல்லை மாமா நீயில்லா
நான்!!!
No comments:
Post a Comment