என்னடா விசித்திரம்
சில உறவிற்கு
அர்த்தங்கள் புரியவில்லைசில நட்பிற்கு காரணம்
புரியவில்லை
என் வாழ்க்கையின் கிறுக்கள்
போல் காரணமின்றியே
தோற்று போனாலும்
நிழ்போல் தொடருது
நெடுஞ்சாலை பயணம் போல்
விட்டு விலகிபோனாலும்
தூறல்வழி சாரல் மழைத்தூறலால்
நனைக்கு என்னை தினமும்
இது அன்பின்
தேடலால் தொலைந்த
குழந்தைக்கு கிடைத்த வரமா
இல்லை சாபமா!!
No comments:
Post a Comment