விடியலில் விடிவுகள்
விடியும் என்றே
விழிகள் விழிக்கின்றது
விழிகளின் கனவுபோல்
சிலவிடியலும் தவிக்கின்றது
கனவைகள் சோரும் போது
சில மனங்களும் சோரும்
மனங்களில் சோர்வு கொண்டால்
பல விடியல்கள் உதயத்தை
இழக்கம்
இழந்தை தேட பல விடியலில்
இதயமும் துடிக்கும்
துடிக்கும் இதயம் இழந்ததை இரவுகளே
சுமக்கும்
சுமக்கும் இரவிற்கு தான் தெரியும்
விழிகளின்ஆசையும் கனவும்!!!!
No comments:
Post a Comment