"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
என்னை விட்டு சென்றதெல்லாம்
எனக்குள் அழகானதும்
நான் நேசித்ததும்
என்னேடு கூட
வரவே நான்
ஆசைகொண்டதும்
ஆனால்
விசிந்திரமே வாழ்க்கையானதால்
என்னை விட்டே தூரமானது!!!
Post a Comment
No comments:
Post a Comment