Tuesday 14 March 2023

விழி கண்டு மொழி பேசும் சாரல்...................

 நமக்கு பிடித்ததை அடைய

எந்தவழியை தேர்வு செய்தாலும்

தப்பில்லையென

 தப்பாய் அடியெடுத்து வைக்கின்றோம்

 இங்கே  

நம்மை மட்டும் சிந்திக்கும் 

நம் சுயநலமே

யாரே ஒருவர் பாதையை 

அடைத்து நீக்கின்றது

என் காட்டுவழி பாதையில்

மனிதமிருங்களை கடந்தேன் 

மனிதனை மட்டும் 

கடந்திட செய்தே நின்றேன் 

இங்கே மிருங்கள்

அன்பானது மனிதமிருகங்கள்

எதிரியானது!!!எதிரிகளை அன்பால்

வென்றிடவே  அமைதியானேன்

என் அமைதிக்குள்

அழகான ஒரு உருவம் 

உயிரானது!!! அந்த உயிர்  

பல கேலிகளால் 

தன்னை வரைந்தபோதும் 

 தன் பாதையை மாற்றவில்லை 

நம்பிக்கை வைக்காமலே

நம்பிக்கையை மட்டும்  நம்பி நடக்கின்றது

பொய்கள் தேற்கும் போது 

உண்மை வாழும் தானே,….,,


No comments: