"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
விமர்சணம் தாண்டியது
வாழ்க்கை நம்மை காயபடுத்த பலர்
வாழும் உலகில் தன்னை
புரிந்தவர் கூட வாழ்பவரே
மகிழ்ச்சியாய் வாழ்கின்றனர்
விமர்சணத்திற்கு பயந்தவர்கள்
போலியாய் நடித்து பொய்யாய்
புன்னைகைத்து தன்னை நிறுபிக்க
போராடிகொண்டே வாழ்கின்றனர்!!!!
Post a Comment
No comments:
Post a Comment