"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
தன்னை மறைத்து
கொண்டவர்களுக்கு
தான் தெரியும் தன் நிழல்
இருளேடு தனியே
நடப்பவர்களுக்குவ தெரியாது
தன் இருளுக்குள்
ஓழிந்து கொண்ட நிழலை
இங்கே
நியம். புரிந்திடா நிழல்களின்
பெய்களே வலிகளை கொடுக்கின்றது!!!
Post a Comment
No comments:
Post a Comment