"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
கற்பனைக்குள
ஓரு சிலைவடித்து
என் கனவால் உயிர்கொடுத்து
என் ஆசைகளை கூறி
விளையாடுகின்றேன் நியமற்றதென
தெரிந்தும்!!!
Post a Comment
No comments:
Post a Comment