Wednesday, 15 March 2023

விழி கண்டு மொழி பேசும் சாரல்...................

 ஓற்றை சலிப்பில் தேனீருக்காய் 

ஓரு ஏக்கம்

வேலைக்களைப்பில் சமையலுக்காய் 

ஓரு ஏக்கம்

ஓய்வாய் அமர்கையில் கூடி

வாழும் வாழ்க்கைக்காய்

ஒரு ஏக்கம்

எல்லாம் இருந்தால் 

 இல்லாமல் ஓடும் நேரத்திற்க்காய்

 ஒரு ஏக்கம் !

ஏக்கம் ஏக்கமாய் 

அடைபட்டு கிடக்கும்   உறவு 

பணத்தை மட்டும் வைத்துக்கொண்டு 

வெளிநாட்டிலும்

ஏங்குது  தனித்தனியாய் ! 

No comments: