"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
ஓவ்வொரு துன்பத்திலும்
ஒரு விரக்த்தி
ஓவ்வொரு விரக்த்திலும்
ஒரு சலிப்பு
ஓவ்வொரு சலிப்பிலும்
ஓரு ஏமாற்றம்
ஓவ்வொரு ஏமாற்றத்திலும்
ஓரு வெறுப்பு
ஒவ்வொரு வெறுப்பிலும்
உயிர் இழக்கின்றது
நம்மிக்கையை!!!
Post a Comment
No comments:
Post a Comment