Wednesday 1 March 2023

விழி கண்டு மொழி பேசும் சாரல்...................

 அந்தியில் ஒரு கனவு

அத்தை  மகன் கைபிடித்து 

நடக்க  கண்ட கனவு 

 இதில்

எதை சொல்ல  எதை விட

எப்படிச்சொல்ல  அவனுக்கு

இருந்தும் உதடுகள் துடிக்கின்றது

உணர்வுகள் உச்சரிக்க தவிக்கின்றது

அவன் முகம் பார்க்கையிலே

ஆனாலும்! 

மிஞ்சம் மிதி  சொல்லாமலே

அத்தை முகம் நினைக்கையில்

அச்சம் வருதே தானாய்!!

அத்தையவள் பெற்றது

ஊரைசுற்றி திரிந்தாலும்

உருப்படாமல் திரிந்தாலும்

இப்பிறவியில்

அத்தைகை மந்திரகோலாய்

அல்லவா  சுழல்கின்றது

சுழலும் மந்திரகோலை என்

கரம் பிடிக்க என்ன செய்து வெல்லுவேன்

அத்தையை!!!0


No comments: