நீ விட்டு சென்ற என்னை
காலம் கொலைசெய்ததை
காத்திருந்தே கடந்திட்டு
இறந்த உயிரிடம் உன்னை தேடி
அழுகின்றாய்.
நேரம் யாருக்காகவும்
நிற்காது. என்று தெரிந்தும் !!!இப்பே
உணர்வற்ற உடலேடு.
உயிர்பேசுவதை ஓரு ஆத்தமா
வேடிக்கை பார்க்கின்றது
உயிர் உள்ள வரை தான்
உணர்வுகள் வாழும் வாழும் போதே
வாழ தொடங்கிடு எனியாவது!!!
No comments:
Post a Comment