"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
அவள் விட்டு போன முகம்
இவள் வைத்துக்கொண்ட
கவிதை
அவள் தந்து சென்ற இசை
இவள் உறக்க செய்யும்
தாலாட்டு
அவள் வரைந்து கொடுத்த
ஒவியம்
இவள் கைகள் பிடித்து
அழைத்து செல்லும்
கற்பனை
அவள் பேசி கொண்ட வார்த்தைகள்
இவள் மொழியில் பூக்கும்
காதல்
Post a Comment
No comments:
Post a Comment