சித்திரைப்பெண்னிவள்
சிற்றிடை சுற்றிய பட்டுடை
பட்டெளியில் நித்திரை போனது
மாமனுக்கு
சிந்தைக்குள் வந்தவள்
முகம் சிந்திய புன்னகையில்
நிலவெளி வெறுத்தது
மாமனுக்கு
வெட்டிய நெற்கதிர் குத்தியே
சமைத்த சோற்றிக்குள் கைகள்
கோலபோட்டிட அத்தையவள்
உருட்டியவிழிகளுக்குள்
உருண்டெழுந்து மாமன்
உண்டதென்னவே அவள்
நினைப்பதைத்தான் !!!
No comments:
Post a Comment