Tuesday 28 March 2023

விழி கண்டு மொழி பேசும் சாரல்...................

 ஏதோ!!

ஓரிடத்தில் பணம்

எம்மை உடைதெறிந்திடுவதால்

நாம் அதனிடம் அடிமையாகி 

விடுகின்றோம்!!!

ஏதோ ஓரீடத்தில் ஏழ்மை நம்மை

பின் தள்ளிவிடுவதால்

நாம்பணம்  கடவுள் என

கை கட்டி  சேவை 

செய்கின்றோம்!!!

அனைத்தையும் இழந்து பணத்தை

அடைகின்றோம்  பணத்தை இழக்கும்

போது தனியாக 

நிக்கின்றோம்!!

நிரந்தரம் இல்ல பூமியில் ஒரு

நிரந்தரம் தேடியே  வாழ்க்கையேடு

சண்டை போடுகின்றோம்!!!!

 

No comments: