"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
பெண்மையை பழி சொல்லி
பழி வாங்கி பழி போடும்
யாரேனும் மெண்மையி்ன்
வலிகளை மட்டும்
ஏன் புரிந்திட மறுக்கின்றனர்
பெண்மையை தனது
அறியாமையென நினைப்பதால்
தானே!!
Post a Comment
No comments:
Post a Comment