என்னை திரும்பி பார்த்த
பின்னே என் தவறுகளை
திருத்திப்பார்த்தேன் என்
தவறுகள் புரிந்த பின்னே நான்
சேற்றில் பூக்கும்
வெண்தாமரை போல்
மழையில் நனைகின்றேன்
இப்போ !
நினைவில் கூட
தவறுகள் இல்லை
கவலையின்றியே என்
மனசும் உறங்கிக்கிடக்கின்றது
கெட்டவர் நடுவே
நல்லகண்டிபூப்போல்
என் அழகான அகம்
அழகாய் தெரிகின்றது !!!
வறுமையும் பினியும்
ஆசையும் கூட
அருகே இருந்தும்
என்னை கற்பனையாய்
காத்துக்கிடக்கின்றது கொஞ்சம்
ஏக்கம் கண்ணீர் விட்டாலும்
அறிவு சமதான் சொல்லியே
அழைத்து சொல்கின்றது இந்த
உலகத்தை காட்டியே !!
No comments:
Post a Comment