"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
ஓன்றையடைத்து
இன்னென்றை நேசித்து
இரட்டை வாழ்க்கை
தன்னை மறக்க
தண்ணீயை நாடியேடுது
தன்னில் தவறியில்லையென
இன்னும் புரியா
வாழ்க்கையை புரித்தே வாழ!!!
தன்னை தொலைத்து
கோப்பைக்குள் விழுந்து
இருப்பதையும் இழப்பதே
வாழ்க்கையென்கின்றனர்!!!
Post a Comment
No comments:
Post a Comment