"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
ஓருவர் ஜெயித்திட அன்பால்
முடியும்
இல்லை எதிரியானால் முடியும்
அன்பை கொடுத்து ஜெயிந்திட
இதயங்களில் புரிதலில்லை
ஆதலால்!
எதிரியாகயாகியே மற்றவரை ஜெயிந்திட
செய்கின்றோம் அன்பின் தோல்விகளில்
எழும் தோல்விகளே
வெற்றியின் முதல் படியாகின்றது!
Post a Comment
No comments:
Post a Comment