ஓருவர் ஜெயித்திட அன்பால்
முடியுமென சொல்லும்
அன்பே அன்பிடம்
தோற்று எதிரியாகின்றது !
தோற்றவர் எதிரியாகியே
ஜெயித்திட முடியுமென்றால்
அன்பை கொடுத்தே ஜெயிந்திட
முடியா இதயங்களில் புரிதலில்லை
என்பதால் எதிரியாகயாகியே
மற்றவரை ஜெயிந்திட
செய்கின்றோமா ! அப்போ
அன்பின் தோல்விகளில்
எழும் தோல்விகளே
வெற்றியின் முதல் படியா?!!

No comments:
Post a Comment