Thursday, 2 March 2023

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 ஓருவர் ஜெயித்திட  அன்பால்

முடியுமென  சொல்லும் 

அன்பே அன்பிடம் 

தோற்று  எதிரியாகின்றது !

தோற்றவர்  எதிரியாகியே  

ஜெயித்திட  முடியுமென்றால் 

அன்பை கொடுத்தே  ஜெயிந்திட

முடியா  இதயங்களில் புரிதலில்லை 

என்பதால் எதிரியாகயாகியே 

மற்றவரை ஜெயிந்திட

செய்கின்றோமா !  அப்போ 

அன்பின் தோல்விகளில்

எழும் தோல்விகளே  

வெற்றியின் முதல் படியா?!!

No comments: