"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
இல்லாத ஒன்றை இருப்பதாய்
கற்பனை செய்து நடிப்பதை விட
இல்லையென்றே நடப்பதே
எனக்கு நானாய்
உணரும் தருனம் இதன்
சிறப்பே என்னில் நின்று பலர்
விலகிச் சொல்லும் தருனம்!!!
இருந்தும் புரிந்து பேசும் மனிதனே்
எனக்கு என்றும் உறவு!!!
Post a Comment
No comments:
Post a Comment