"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
சட்டென வந்தே பட்டென
மறையும் மழைகாலத்தின்
சூரியன் போன்றே ஒரு நெடி
பொழுதில் வந்து தேயும்
நிலவு போன்றே என் உணர்வில்
பூத்த உன் உணர்வுகளை ஒரு
நெடியில் மொய்யாப்கிவிட்டாய்
Post a Comment
No comments:
Post a Comment