"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
சட்டென வந்தே
பட்டெனமறையும்
மழைகாலத்தின்
ஒரு நெடி !!!
இரவுப்பொழுதில்
வந்து தேயும்
நிலவு போன்றே
என் உணர்வில்
பூத்த
உன் உணர்வுகளை
ஒரு
நெடியில்
மொய்யென்று
பொய்ப்பித்துவிடடாய் !!!
Post a Comment
No comments:
Post a Comment