"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
பெண்மையின்!!
வாழ்க்கையில்உண்மைகள்
அற்ற பொய்களே
அழகாய் பூக்கின்றது!!
இங்கே!!
உண்மையில் பெண்மை
தனக்கே தெரியா
பெய்களிடமே
மட்டிக்கொள்கின்றாள்
கடசியில் பெண்மைக்கே
தெரிவதில்லை
தான் வாழும் வாழ்க்கை!!!
Post a Comment
No comments:
Post a Comment