"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
பெண்மையின் வாழ்க்கையில்
உண்மைகள் அற்ற பொய்களே
அழகாய் பூக்கின்றது
இங்கே உண்மையில் பெண்மை
தனக்கே தெரியா பெய்களிடம்
மட்டிக்கொள்கின்றது கடசியில்
பெண்மைக்கே தெரிவதில்லை
தான் வாழும் வாழ்க்கை!!!
Post a Comment
No comments:
Post a Comment