என்னை பார்த்து பைத்தியமென
திட்டியவனை பார்த்து
புன்னகைத்தே திரும்பினேன்
திரும்பிய என்னுள்
அவனை நினைத்து கவலையானேன்
நான் இசையேடு பேசி
கவிதையேடு விளையாடி
உரையாடுவதை
இவன் பார்த்தால்
இவன் அல்ல பைத்திமாவான்
எல்லோரும் ஏதோ ஒன்றின் மீது
பைத்தியம் தான்!!’இதை புரியாமல்
மற்றவரை கூறுகின்றோம்!!
No comments:
Post a Comment