"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
என்
நீண்ட பொழுதில் ஓரு பொழுது
என் நடைபாதை தூரமாய்
என் கனவேடு
நீயும் நிலவும் என்
வண்ணதூரிகையாய் எண்ணத்தை
அழகாய் தந்த
அந்த இரவுத்தூரம்
ஒரு அழகான ஒவியக் கையேடாய்
என் இதயதாமரையில்
Post a Comment
No comments:
Post a Comment