"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
நீண்ட காலமாய் தொலைத்த
ஓரு அழகிய விடியலை என்
காதுகளில் கேட்டேன்
ஒரு கவிபொழுதில் அன்றை பொழுது
எதையே அடைந்த மகிழ்ச்சி என்
இதயக்கூட்டில்!!!ஓற்றை சேவல்
சொன்ன அதிகாலை வணக்கம்
விட்டு வந்த ஊரை கூட்டிபோக சொன்னது
என் மனதிடம்!!!
Post a Comment
No comments:
Post a Comment