"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
தெளிவில்லா மனதையே
குழப்பிட முடியும் தெளிவான
மனதை
குழப்பிட பலர் தோன்றியே
தேற்றே போக உறுதியான மனதின்
தெளிவே காரணம்!!!
நாம்செய்வது
நமக்கு புரிந்தாலே போதும்!!
குழப்பிட நினைப்பவரை நாம்
குழப்பியே கடந்தே போக!!!
Post a Comment
No comments:
Post a Comment