நம்மை நம்பியே
நம் உறவுகள
நம் ஆசைகளை
தாண்டிய நம்மை
நாம் வாழும் காலம் நம்மோடு
கட்டிபோடும் பலவிதமாய்
உறவேடு!!
ஆசைகளும் எதிர்பார்ப்புகளும்
அதிகம் தான் நம்மோடு
அதையும் தாண்டிய தியகமே
நம் வாழ்க்கை !!
இன்றைய நாளை
ஆசைகளையே நம்பியே
அறுத்தெறிந்தேயேடுது
உறவை!
அன்றைய தேடலில்
கண்டுகொண்ட நம்மை
இன்றைய நாளை தொலைத்ததோ
பிரிவாகின்றது மதிப்பற்றே
தந்தை தாய் கூட
தூரமாய் போனதே நியமென்ற
ஆசையின் மேகத்தால்
பயமற்ற மனிதன் வரமாய்
இருந்தும்
தவறு அஞ்சா மனிதன்
தலைநிமிர்கின்றான்
உயர்வாய்!!!
No comments:
Post a Comment