தனித்தனி கூட்டிற்க்குள்
தனிதனியே அடைபட்ட
மிருகங்கள் ஓன்றாய்
ஓற்றை கூட்டிற்குள் கட்டவிழ்த்தே
விட பட்டுகின்றது இங்கே!
அறிவேடு திறமையை அழித்தே
இழிவுபடுத்தும் உணர்வுகளை
தமக்குள் கொண்டு
தன்னை தானே
கட்டியாளத்தெரியாமலே
தன்னை காப்பத்திட போராடுது
சிறப்பாய்!!
உணர்வுக்கும் அறிவிற்கும் நடக்கும்
யுத்தமதிலே குணங்களே ஆயுதம்
பிழைகளும் சரிகளும்
மாறி மாறி காத்தாலும் இறுதியில்
தன்னை தனக்குள் அடைக்க முடிந்தவையே
காயபட்டாமல் வெற்றியடைகின்றது!!
No comments:
Post a Comment