Monday 3 October 2022

விழி கண்டு மொழி பேசும் சாரல்...................

 அலையின்

சூராவளியேடு சுழண்டு

சுழட்டிய சுழலுக்குள்

சிக்கிடாமல்

சுழண்டாடியே

துடுப்பிட்டு  சுழண்டவள்

தன்னை வைத்தே

உயிரை மீட்டிட போராடியதன்

நம்பிக்கையே  வீரம்



பேசிப் புகழும் வீரத்தை

மறைக்குது

 பெண்மையின் அழகு அந்த

பெண்மைக்கு  கிடைத்த

சிறுமைகொள் 

பெருமையின் அழகு

ஊமைக்கு கிடைத்த மொழி

அந்த பெருமைகொள் 

அறிவை அழிக்க

 மறைக்கப்படுவதே பெண்மையின

  அழகின்  உண்மை !!!




No comments: