சின்னச்சிறு இதயம்
எழுந்துவாயென
கைகள் தட்டி கூப்பிடுது
ஓடிப்பிடித்து விளையாட
கனவெத்தெரியாமல் ஏழுந்து
நடக்கின்றேன் விளையாடிடநியமாக கனவுகளே
சிலகாலம்
உயிர்வாழுகின்றது
நானும் கனவுகளின்
பொம்மையாய் வாழ்கின்றேன் !!
சந்தோஷங்கள் என்ன என
என்னை நானே கேட்டேன்
பதில் இல்ல கேள்வியே
விடையானது !!
விடையில்லா கேள்விக்குள்
கேள்வியாய் பல விடைகள்
அர்த்தங்கள் இல்லாமலே
தொடர்கின்றது இவள்
செய்த தவறுகளை திருத்திட
பலர் உள்ளனர் இவள்
காயத்தை மாற்றிடத்தான்
யாருமில்லை இவளை குற்றிக்கிழித்த
முற்களும் இப்போ
அச்சப்பட்டு அழுகின்றது !!
பாவம் தான் முற்களும் !!!
No comments:
Post a Comment