Wednesday, 11 September 2024

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 இறைவனை

  நான்  திட்டும்

போதெல்லாம்!  அவன் 

மௌனமாககின்றான் 

எனக்குள்!  நான் 

வெறுக்கும்  போதுமட்டும் 

யாரோ  ஒருவராய் 

என்னோடு  இருப்பதாய் 

உணர்துகின்றான்! 

 சோர்ந்து  போன  

என்  மனசைஎழுப்பிட 

ஒரு  தேனீராய்  என்  வாசல் 

கதவை  திறந்தான் அழகாய் !

என்  அதிகாலை  அழகானது 

அவனால்  இன்று !!


No comments: