இறைவனை
நான் திட்டும்போதெல்லாம்! அவன்
மௌனமாககின்றான்
எனக்குள்! நான்
வெறுக்கும் போதுமட்டும்
யாரோ ஒருவராய்
என்னோடு இருப்பதாய்
உணர்துகின்றான்!
சோர்ந்து போன
என் மனசைஎழுப்பிட
ஒரு தேனீராய் என் வாசல்
கதவை திறந்தான் அழகாய் !
என் அதிகாலை அழகானது
அவனால் இன்று !!
No comments:
Post a Comment