"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
அதிகாலை தென்றல்
துறலில் குளிக்க
கருமேகபோர்வைக்குள்
ஒழிய
சாரல் பட்டு
தேகம்தொட்டு
மனசும் நனைய
வானவில் எப்படி வந்தது
இவளுக்கு குடையாய்
ஆச்சரியதோத்டே
நனைத்தாள்
வானவில் குடைக்குள் !!
மீண்டும்
குழந்தையானால்
தூறலுக்குள் !!!
Post a Comment
No comments:
Post a Comment