"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
பொய்யாக இருந்தால்
அனைவருக்கும்
பிடிக்கின்றது
உறவுகளுக்குப்பிடிக்கின்றது
கற்பனைகளில் பேசினால்
உலகிற்கு பிடிக்கின்றது
உண்மையாக இருந்தால்
தூக்கி போடப்படட பழய
இரும்புப்பெட்டிபோல்
எப்போதாவதுதான் பிடிக்கின்றது !!!
Post a Comment
No comments:
Post a Comment