Thursday 12 September 2024

குட்டிக்குட்டிச் சாரல்......,

என் வனத்திற்குள் 

யாரோ  ஒரு வேடன் 

விழியன்பின்னால்  என் 

கற்பனைத்துளிகளுக்கு 

உயிர்கொடுக்கின்றான் !!



No comments: