Tuesday, 10 September 2024

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 ஒருமுறையல்ல   பலமுறை 

சிந்தித்து பார்த்தேன் 


என்னை  யாரும்  சிந்தித்து 

என்  கைகளை  பற்றி 

அன்பை  அள்ளிதந்தே

காத்திட  இல்லாததால் 

நான்  அதிஸ்ரமில்லாதவள் 

என்பது   உண்மை  தான் 

என்கின்றது  மனசு 

கொஞ்சம் கருணை 

இருப்பவர்கூட  ஏனே  அச்சத்தால் 

தள்ளியே  வைக்கின்றனர் !





No comments: