"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
மனிதன்!
கற்றுக்கொள்ளாதபோது
செய்த தவறுகளை
கற்றபின்னரே அதிகமா
செய்கின்றான் இப்போ
எதை மனிதன்
கற்றுக்கொண்டான் !!
Post a Comment
No comments:
Post a Comment