"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
உன்னில் உ யிர்காதல்
கொண்டவனின் காதல்
புரியவேண்டுமா
ஓற்றைத்தாலியை
கையில் எடுத்துப்பார்
நீ காணாத காதலன்
வெளிவருவன்
பொய்யான உறவுக்குள்
ஒரு காதல் உயிரற்று
வாழ்ந்தது புரியும் !!
காதலனை ஒருமுறை
Post a Comment
No comments:
Post a Comment