"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
அவள்
தன் வலிககளை
யாரையும் தேடவிலை
மறாக தன்னை
காயப்படுத்துவரிடம்
இருந்தே
விலகிப் போகின்றாள்
பாவம்
அவள் புரிந்த
உலகம் தான்
அவளை புரியாமல்
தடுமாறுகின்றது !!
Post a Comment
No comments:
Post a Comment