Friday 6 September 2024

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 அவள்  

தன்  வலிககளை 

சுமப்பதற்கு  

யாரையும் தேடவிலை  

மறாக  தன்னை 

காயப்படுத்துவரிடம்  

இருந்தே 

விலகிப் போகின்றாள் 

பாவம்  

அவள்  புரிந்த 

உலகம்  தான் 

அவளை  புரியாமல்

தடுமாறுகின்றது !!
 


No comments: