Wednesday 4 September 2024

குட்டிக்குட்டிச் சாரல்......,

 அன்பு என்ற  ஒற்றை 

சொல்லுக்காய்  ஏங்கியவள் 

இன்றுவரை  ஏங்கிக்கொண்டே  

வாழ்கின்றாள்

  அவள் தேடிய
அன்பை  

அவள்  அப்பாவே 

கொண்டுசென்றுவிடடார் !!!





No comments: