"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
இதயங்கள் கொஞ்சம்
இசையினை ரசிப்பது
மாறித்தான் தான் போனதோ
மேளவாத்தியத்தை மங்கலமாய்
இசைத்த கலைஞ்ஞர்கள்
கவனிக்கப்படாத புத்தகம்
போல் கணப்படடார்கள் !!
ஆனாலும் பணத்திற்க
அவர்கள் இசைத்துக்கொண்டே
இருந்தார்கள் !!!
Post a Comment
No comments:
Post a Comment