"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
உறவுகளின் மாற்றம்
கொஞ்சம சிந்திக்கச்சொல்லுது
காலம் தந்த
மாற்றமா பணத்தின்
இறுக்கமான மனசின்
செயல்கள் தடுமாறவைக்கின்றது
மனித உறவுகளின்
சங்கிலி பிணைப்பினை
தேடல்லென்றாலும் தேவையென்றால்
நாம் அழிப்பது உயிர் !!!
Post a Comment
No comments:
Post a Comment