இசையின்காதலுக்குள்
நான் சிறையானேன்சிறையின் கதவுடைத்து
கைப்பிடிக்கு மாமன்
இசையில் மாமனை
நினைக்கும் போது எனக்குள்
பூக்கும் மொழிகளுக்கு
இல்லை மாமா ஓசை !!
மாமா உன்னை
உச்சரிக்கும் இசையெல்லாம்
நீயும் நானும் மட்டும்
வாழும் காதல் !!பிரித்திட
முடியா இசைக்குள்
நீ மட்டுமே எப்போது
என் ராகம் !!!
No comments:
Post a Comment