Saturday 7 September 2024

குட்டிக்குட்டிச் சாரல்......,

 தேடாமல்  வருடும் 

தென்றல்  காற்றைப்போல் 

தேடாமல்   வரும் 

 நினைவுகள் போல்  

வாடாமல்   பூக்கும் 

மலர்களைப்போல் 

ஏனோ  அவனும்  என்னோடு 

வாழ்கின்றான் !!

No comments: