"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
தேடாமல் வருடும்
தென்றல் காற்றைப்போல்
தேடாமல் வரும்
நினைவுகள் போல்
வாடாமல் பூக்கும்
மலர்களைப்போல்
ஏனோ அவனும் என்னோடு
வாழ்கின்றான் !!
Post a Comment
No comments:
Post a Comment