Wednesday 4 September 2024

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,


 நான்  

என்னை வெறுக்கும் 

போதெல்லாம் 

 நான் 

உன்னோடு 

 சண்டை போடும் 

போதெல்லாம் 

 நீனேயே 

என்னை 

 புன்னகையுடன் 

தாங்கிக்கொள்கிறாய்  

இறைவா 

உன்படைப்பில்

 என்  பிறவி 

என்ன பிறவியென

 தெரியவில்லை  இருந்தும் 

உன் மீதான  கோவத்திற்கு 

சமாதானம்  செய்தே 

மீண்டும்   கைப்பற்றிட 

சொல்கின்றாய் ! உன்னால் 

வந்த  காதல் 

 இல்லை என்ற போதும்

உன்னை  விட்டு   பிரியவிடாதே 

சேர்கின்றது  மீண்டும் !!




No comments: