நான்
என்னை வெறுக்கும்
போதெல்லாம்
நான்
உன்னோடு
சண்டை போடும்
போதெல்லாம்
நீனேயே
என்னை
புன்னகையுடன்
தாங்கிக்கொள்கிறாய்
இறைவா
உன்படைப்பில்
என் பிறவி
என்ன பிறவியென
தெரியவில்லை இருந்தும்
உன் மீதான கோவத்திற்கு
சமாதானம் செய்தே
மீண்டும் கைப்பற்றிட
சொல்கின்றாய் ! உன்னால்
வந்த காதல்
இல்லை என்ற போதும்
உன்னை விட்டு பிரியவிடாதே
சேர்கின்றது மீண்டும் !!
No comments:
Post a Comment