"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
ஒருமுறை
எனக்கு பிடிக்கும்
என்ற ஒருவிடையம்
சந்தோஷம் தந்தால்
அந்த சந்தோஷமே
துன்பமாகின்றது
எனக்கு சந்தோஷம்
என்பதே துன்பமானால்
இங்கே வாழ்கையில்
எப்படி புன்னகை
பூக்கும் ।
Post a Comment
No comments:
Post a Comment