மனித வாழ்கை
உடைத்தே போகின்றது
மனிதனுக்குள்!
மறைந்து போகும்அன்பால்
முகம் பார்த்து சிரிக்கும்
முகங்களிடம் ஏனோ
ஒரு தேவையின் தேடல்
பிடிக்கும் சொல்லுக்கு
இல்லா பிடிப்பு
நானென நினைக்கும்
சொல்லுக்கே இருக்கு
நடப்பு !!அதனால் தானோ
பிரச்சனைகளை பேசிட
சமுக வலைத்தளங்கள் !!
தவறாக சண்டை யிட்டு
சாணை படைக்க
பல நட்ப்புக்கு
தோல்கொடுக்கின்றது !!
No comments:
Post a Comment