அவள் வலிகளை
புரிந்திட யாருமில்லை
அவள் வலிகளுக்கும்ஆறுதல் இல்லை
அவள் வலிநிறைந் பாதையில்
நியங்கள் இல்லை
அவள் வாழும் வாழ்கைக்கு
அர்த்தங்கள் இல்லை
அவள் கைகள் சோறும்
போது கைகள் பற்றியே
தங்கிட யாருமில்லை
அவள் அழும் போது
கணீர் துடைக்கவும் யாருமில்லை
தனியாக நிற்கும் அவளின்
கற்பனை போல்
அவள் கனவுகளும் வாழ்க்கையும்யாரோ திரும்பி பார்க்கும்
நொடி சந்தோஷத்திற்குள்
உயிர்வாழ
அவளை குறை கூற மட்டும்
இத்தனை உறவுகள்
அவளின் கற்பனையுலகிற்குள்
எப்படி அவளோடு !!!நியமாய்
வாழ்கின்றது !!
No comments:
Post a Comment